கொழும்பில் மீண்டும் ஆரம்பமாகவுள்ள சேவை!
கொழும்பில் இடைநிறுத்தப்பட்டுள்ள இலகு ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜப்பானிய வெளியுறவு அமைச்சரை நேற்றையதினம் (04-05-2024) கொழும்பில் சந்தித்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், தற்போதுள்ள யென் கடன் திட்டங்களை விரைவாக மீண்டும் தொடங்குவதன் மூலம் இலங்கையின் அபிவிருத்திக்கு மேலும் ஆதரவளிக்கும் ஜப்பானின் விருப்பத்தை யோகோ கமிகாவா தெரிவித்தார். ஜூலை 2023 இல், இலங்கையின் அமைச்சரவையானது, முன்மொழியப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் பற்றிய … Continue reading கொழும்பில் மீண்டும் ஆரம்பமாகவுள்ள சேவை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed